
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்: மணமக்கள், உறவினர்கள் குவிந்தனர்
வைகாசி மாத வளர்பிறை கடைசி சுப முகூர்த்த தினமான இன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள் நடைபெற்றது.
8 Jun 2025 1:43 PM
கடம்போடு வாழ்வு கைலாசநாதர் திருக்கோவில்
கடம்போடு வாழ்வு சிவன் கோவிலில் பிரதோஷங்கள், மகா சிவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
13 May 2025 5:31 AM
திருமண தடை நீக்கும் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர்
சித்தர் ஜீவ சமாதி அடைந்ததை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சித்தர் பெருமானுக்கு குருபூஜை விழா நடத்தப்படும்.
24 April 2025 8:47 AM
மோட்சம் அருளும் காயாரோகணேஸ்வரர்
காயாரோகணேஸ்வரர் கோவிலின் தீர்த்த குளம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
18 April 2025 7:27 AM
சிவன் கோவிலில் வழிபடும் முறை
சிவன் கோவில்களில் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
7 April 2025 7:58 AM
உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில்
உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில் 'ராமாயண காலத்திற்கும் முந்தையது' என்று சொல்லப்படுகிறது.
1 April 2025 5:24 AM
பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 March 2025 6:26 PM
பிரயாக்ராஜ்: பூட்டு கோவிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் காணிக்கை
பூட்டு கோவிலில் தற்போது பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக பூட்டுகளை தொங்கவிட்டுள்ளனர்.
5 March 2025 7:32 AM
பக்தையின் கவலை போக்க தாயாக வந்த இறைவன்
தாயுமானவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற திருவிழா நடந்து வருகிறது.
7 Jan 2025 6:58 AM
சித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவாலயம்
பகளவாடி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய கோவில் என்பதால், 'ராசிக்கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.
13 Dec 2024 12:26 PM
மன்னனின் குஷ்ட நோயை நீக்கிய இறைவன்.. தண்டலைச்சேரி நீள்நெறி நாதர் கோவில்
நீள்நெறி நாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை, வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வணங்கி வழிபட்டுள்ளனர்.
8 Oct 2024 12:00 PM
முக்தி பேறு வழங்கும் தலம்... உத்தரகாசி விஸ்வநாதர் கோவில்
அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிக்கும் இத்தலத்தில், அனைத்து கடவுள்களும் தங்கள் முழு வடிவத்தில் வசிப்பதாகவும், இங்கு வசிப்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் கந்தபுராணம் கூறுகிறது.
27 Sept 2024 10:06 AM